செவ்வாய், 5 அக்டோபர், 2010

மெளனத்தை மொழியாக்கித் தா...!

உன்
மெளனத்தை மொழியாக்கித் தா...
ஆயிரம் கவிதைகள் எழுதிடுவேன்..!
பார்வையாலே அபிநயத்தை தா..
எல்லோரா ஓவியமாய் தீட்டிடுவேன்..!
இதழாலே ஒரு முத்தம் தா...

அழகு சிலையாக

உனை நான் வடித்திடுவேன்..!

உன் இதயத்தை எனக்காக தா...

என்னையே உன்னிடத்தில்
தந்திடுவேன்...!


1 கருத்து: