செவ்வாய், 5 அக்டோபர், 2010

இரங்கற்பா...

புழுதி படாத நிலாவே... நீ
புறப்பட்டு விட்டாய்...
நான் புலம்பித் தவிக்கின்றேன்..!
உனக்கு இரங்கற்பா எழுத
என் விரல்கள் சம்மதிக்கவில்லை...
எனினும் எனது
ஞாபகத் தாஜ்மகாலாக
இக்கவிதாஞ்சலி இருக்கட்டும்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக