வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

மஞ்சள்


உன் பேரை சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் பூ...!

...உன் முகவரி சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் நிலவு...!

உன் நேசம் சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் விளக்கு..!

உன் காதல் சொன்னது
அந்த கொஞ்சும்
மஞ்சள் முகம்...!

2 கருத்துகள்:

  1. ஏன் நிறுத்திவிட்டாய் கதிரவா?
    உன் ஒளிக் கற்றையின் ஒரு நிறமாய்
    உன் கவிதையும் தான் ஒளிரட்டுமே....

    பதிலளிநீக்கு