செவ்வாய், 29 ஜூன், 2010
நானதான் நீ....
உன்னை ரசிப்பவர்களை
நான் ரசிப்பேன்...
உன்னை நேசிப்பவர்களை
நான் நேசிப்பேன்...
உன்னை பாராடுபவர்களை
நான் பாராட்டுவேன்...
ஏனென்றால் நீதான் நான்...
நான்தான் நீ....
நான் ரசிப்பேன்...
உன்னை நேசிப்பவர்களை
நான் நேசிப்பேன்...
உன்னை பாராடுபவர்களை
நான் பாராட்டுவேன்...
ஏனென்றால் நீதான் நான்...
நான்தான் நீ....
முகம் அழிக்கும்....
பித்தனாய் நான் ஆனேன்...
கத்தி இன்றி என்னைக் காயப்படுத்தி
ரத்த இழப்பின்றி - என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...
ரத்த இழப்பின்றி - என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)