கதிர் அவன் கவிதைகள்
செவ்வாய், 5 அக்டோபர், 2010
விடுகதை
நீ ...
ஒரு சிறுகதைதான் என நினைத்தேன்.ஆனால்
தொடர்கதை ஆனாய்..
உன்னை விடுகதை என நினைத்தேன்...நீயோ
என்னை விடாக்கதை ஆகி விட்டாயே..
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக