செவ்வாய், 5 அக்டோபர், 2010

விடுகதை

நீ ...
ஒரு சிறுகதைதான் என நினைத்தேன்.ஆனால்
தொடர்கதை ஆனாய்..
உன்னை விடுகதை என நினைத்தேன்...நீயோ
என்னை விடாக்கதை ஆகி விட்டாயே..
!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக