கதிர் அவன் கவிதைகள்
வியாழன், 22 ஜூலை, 2010
சொர்க்கத்தின் திறப்பு விழா...!
உன் விழியசைவில்
என் இதயம்தனை
தந்து விட்டேன்...
உன் இதழோரம்
கம்பரசம்
பருகி விட்டேன்...
இனி நாளைய
உதயம்
உனக்காகத்தான்...
சொர்க்கத்தின்
திறப்பு விழா
நமக்காகத்தான்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக