கதிர் அவன் கவிதைகள்
செவ்வாய், 20 ஜூலை, 2010
எங்கே போனாய் ....?
இந்த உலகம் எனக்கு
வெறுமையாய் ஆனபோது
நீ
ஆறுதல் தந்தாய்....
கண்டெடுத்தேன்
முத்தை என்று
நான்முகம் மலர்ந்த போது
காணாமல் போய் விட்டாய்.
...
இந்த உலகம் எனக்கு
மீண்டும் வெறுமையாய்....
எங்கே போனாய்
என் நிலவு பெண்ணே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக