முகம் அழிக்கும்....
சோரம் போனதுப்பாக்கிவீரம் பேசுகிறது...
அவனின் கண்ணீர்திராவகமாய் மாறிநாளைஇராணுவத்தின்முகம் அழிக்கும்.
(
அமெரிக்க இராணுவம் வியட்நாமில்அப்பாவி மக்களைகொன்று குவித்த போது எடுத்த படங்களில்இதுவும் ஒன்று.
- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக