கதிர் அவன் கவிதைகள்
செவ்வாய், 29 ஜூன், 2010
பித்தனாய் நான் ஆனேன்...
கத்தி இன்றி என்னைக் காயப்படுத்தி
ரத்த இழப்பின்றி -
என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...
1 கருத்து:
Unknown
16 ஆகஸ்ட், 2013 அன்று 3:05 AM
aruami kathir
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
aruami kathir
பதிலளிநீக்கு