செவ்வாய், 29 ஜூன், 2010

பித்தனாய் நான் ஆனேன்...

கத்தி இன்றி என்னைக் காயப்படுத்தி
ரத்த இழப்பின்றி - என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...

1 கருத்து: