கதிர் அவன் கவிதைகள்
செவ்வாய், 29 ஜூன், 2010
நானதான் நீ....
உன்னை ரசிப்பவர்களை
நான் ரசிப்பேன்...
உன்னை நேசிப்பவர்களை
நான் நேசிப்பேன்...
உன்னை பாராடுபவர்களை
நான் பாராட்டுவேன்...
ஏனென்றால் நீதான் நான்...
நான்தான் நீ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக