திங்கள், 7 செப்டம்பர், 2015



சோரம் போன
துப்பாக்கி
வீரம் பேசுகிறது...
அவனின்கண்ணீர்
திராவகமாய் மாறி
நாளை
இராணுவத்தின்
முகம் அழிக்கும்...

(அமெரிக்க இராணுவம் வியட்நாமில்
அப்பாவி மக்களைகொன்று குவித்த போது எடுக்கப் பட்ட படங்களில்இதுவும் ஒன்று.- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக