கதிர் அவன் கவிதைகள்
புதன், 11 அக்டோபர், 2023
காட்சிப் பிழை..!
›
காண்பதெல்லாம் காட்சிப் பிழை ஆனது.. கிறுக்கல்கள் எல்லாம் கவிதை ஆனது.. விக்கல் கூட இங்கு விமர்சனம் ஆனது.. அடிக்கடி முகம் மாற்றும் நண்பர்களைக்...
திங்கள், 7 செப்டம்பர், 2015
›
சோரம் போன துப்பாக்கி வீரம் பேசுகிறது ... அவனின் கண்ணீர் திராவகமாய் மாறி நாளை இராணுவத்தின் முகம் அழிக்கும் ... ( அமெரிக்க இராணுவம் ...
வியாழன், 10 ஜூலை, 2014
பதினெண் கீழ்கணக்கு..!
›
ஊடல் முற்றி ஓர் நாள் என்னவள் காடு தாண்டி அவளின் கூடலூருக்கு சென்றுவிட்டாள்..! அன்பின் ஆரணங்கவளை அழைக்க ஆரண்யம் தாண்டி சென்றேன்.. ...
திங்கள், 7 ஜூலை, 2014
பத்துபாட்டு..!
›
முத்தமிழின் ரெத்தினமே வைரமணி சித்திரமே மூவேந்தர் வளர்த்த செந்தமிழின் சிறு நகையே.. நீ திருமுருகாற்றுப்படை நடத்தி பெருநாற்றுப் படை எடுத்து...
தேன் சிட்டு..
›
அலகூட்டும் அழகுச்சிட்டு அதரம் தொட்டு அமுதூட்டும் தேன் சிட்டு.. கூடு விட்டு மரமமர்ந்து கொஞ்சுகிற பஞ்சு சிட்டு.. வெண்பட்டு மேனிசிலிர்க...
1 கருத்து:
போர்க்களத்தில் பூவொன்று..!
›
இடைவிடாத குண்டு மழைகளுக்கிடையில் எனை அழைத்தாய்.. அச்சம் தவிர்த்து ஆறுதல் தேடினாய் நெஞ்சில் இடம் தந்து நேச மழை பொழிந்தேன்.. என் ஆண்மை வா...
ஞாயிறு, 6 ஜூலை, 2014
எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!
›
குறுந்தொகையாய் நீ வந்தாய்.. நற்றினையாய் நானானேன்... பதிற்றுப்பத்தில் கரம் பிடித்தோம்.. ஐங்குறு நூறாய் பரிபாடல் பாடினாய்... கலித்தொக...
›
முகப்பு
வலையில் காட்டு