உன்
மெளனத்தை மொழியாக்கித் தா...
ஆயிரம் கவிதைகள் எழுதிடுவேன்..!
பார்வையாலே அபிநயத்தை தா..
எல்லோரா ஓவியமாய் தீட்டிடுவேன்..!
இதழாலே ஒரு முத்தம் தா...
அழகு சிலையாக
உனை நான் வடித்திடுவேன்..!
உன் இதயத்தை எனக்காக தா...